காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் அவிநாசியில் வியாழனன்று பிரச்சாரம் நடைபெற்றது.
காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் அவிநாசியில் வியாழனன்று பிரச்சாரம் நடைபெற்றது.
சத்துணவு ஊழியர்கள் அனை வருக்கும் ஊதியக்குழுவால் அங்கீ கரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என நெல்லையில் நடை பெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் வலி யுறுத்தியுள்ளது.